சாதாரணதரப் பரீட்சையில் ஆறாயிரத்திற்கு மேற்ப்பட்ட மாணவர்கள் எந்தவொரு பாடத்திலும் சித்தியடையவில்லை!

தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள சாதாரண தரப்பரீட்சையை எழுதிய மாணவர்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எந்த பாடத்திலும் சித்தி பெறவில்லை என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அனைவரும் யாருடைய உரிமைகளை பற்றி பேசுகின்றனர் அனைவரும் தற்போது யாருடைய உரிமைகள் பற்றி பேசுகின்றனர்?. அதிபர்களின் சம்பள முரண்பாடுகள்,ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள், கொடுப்பனவுகள் பற்றி பேசுகின்றனர். ஆனால், மாணவர்களுக்கு வகுப்புக்களில் சரியான முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றனவா என்பதை பற்றி இங்கு எவரும் பேசவில்லை. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் … Continue reading சாதாரணதரப் பரீட்சையில் ஆறாயிரத்திற்கு மேற்ப்பட்ட மாணவர்கள் எந்தவொரு பாடத்திலும் சித்தியடையவில்லை!